Saturday, January 2, 2021

கங்குலிக்கு இப்படி ஒரு நிலையா.. கற்பனை கூட செய்யவில்லை.. மருத்துவமனையில் மமதா பானர்ஜி உருக்கம்

கங்குலிக்கு இப்படி ஒரு நிலையா.. கற்பனை கூட செய்யவில்லை.. மருத்துவமனையில் மமதா பானர்ஜி உருக்கம் கொல்கத்தா: சவுரவ் கங்குலி, சரியாக உடல் நிலையை பராமரிக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், அவருக்கு இப்படி நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரின்ஸ் ஆப் கொல்கத்தா, அதாவது கொல்கத்தாவின் இளவரசன் என்று புகழப்படுபவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி. கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி, இந்திய https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...