Tuesday, January 26, 2021

நேபாளம்: கம்யூனிஸ்ட்டுகளிடையே மோதல்- பிரதமர் கேபி ஒலி கட்சியில் இருந்து டிஸ்மிஸ்

நேபாளம்: கம்யூனிஸ்ட்டுகளிடையே மோதல்- பிரதமர் கேபி ஒலி கட்சியில் இருந்து டிஸ்மிஸ் காத்மண்டு: நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் மோதல் வெடித்துள்ளது. பிரதமர் கேபி ஒலியை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்குவதாக பிரசண்டா அணி தெரிவித்துள்ளது. நேபாளத்தில் அண்மையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் கேபி ஒலி பரிந்துரைத்தார். இதனடிப்படையில் அந்நாட்டு நாடாளுமன்றம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால் கட்சியிடம் ஆலோசிக்காமலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்தார் கேபி ஒலி என்பது பிரசண்டா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...