Monday, January 11, 2021
திருட்டிற்குப் பயந்த தென் ஆப்பிரிக்க அரசு... ரகசிய இடத்தில் கொரோனா தடுப்பூசியை சேமிக்க முடிவு
திருட்டிற்குப் பயந்த தென் ஆப்பிரிக்க அரசு... ரகசிய இடத்தில் கொரோனா தடுப்பூசியை சேமிக்க முடிவு ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் திருட்டிற்குப் பயந்து கொரோனா தடுப்பூசியை ரகசிய இடத்தில் சேமிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. மேலும், பல நாடுகளில் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கான ஆய்த்த பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் மீண்டும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment