Friday, January 29, 2021

நோட்டமிட்டு கொள்ளை.. வழக்கமாக கொள்ளையடிக்கும் நகைகளை தன்ராஜிடம் விற்பேன்.. கருணாராம் பகீர்

நோட்டமிட்டு கொள்ளை.. வழக்கமாக கொள்ளையடிக்கும் நகைகளை தன்ராஜிடம் விற்பேன்.. கருணாராம் பகீர் சீர்காழி: சீர்காழியில் தன்ராஜ் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளி கருணாராம் வாக்குமூலம் அளித்துள்ளார். சீர்காழியில் தன்ராஜ் என்பவர் வீட்டில் நேற்று காலை அத்துமீறி நுழைந்த 3 கொள்ளையர்கள் அவரது மனைவியையும் மகனையும் படுகொலை செய்து விட்டு கட்டிலுக்கு அடியில் இருந்த 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...