Saturday, January 2, 2021

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கண்டித்த கணவன்.. கொன்று புதைத்த மனைவி.. சிதம்பரத்தில் ஷாக்!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கண்டித்த கணவன்.. கொன்று புதைத்த மனைவி.. சிதம்பரத்தில் ஷாக்! சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் கணவரை மனைவியே கொன்று புதைத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் வேளங்கிராயன்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தனியார் அனல் மின் நிலையத்திற்கு அருகில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆண் சடலம் ஒன்று https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...