Wednesday, January 27, 2021

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: போலீஸ் தடுப்பரணை உடைத்த விவசாயிகள்

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: போலீஸ் தடுப்பரணை உடைத்த விவசாயிகள் இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்தவுள்ள டிராக்டர் பேரணி டெல்லியின் தான்சா எல்லைப் பகுதியில் தொடங்கியது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை. டிக்ரி எல்லைப் பகுதியில் போலீஸ் தடுப்பரண்களை விவசாயிகள் உடைத்தெறிந்தனர். https://twitter.com/ANI/status/1353907277636325377?s=20 பிற செய்திகள்: ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...