Monday, January 11, 2021

எங்க வீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்... கைது செய்யப்பட்ட வீரரை விடுவிக்க சீனா கோரிக்கை

எங்க வீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்... கைது செய்யப்பட்ட வீரரை விடுவிக்க சீனா கோரிக்கை ஸ்ரீநகர்: இந்தியப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த சீன வீரரைப் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று சீன ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு பாதுகாப்புப் படைக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக எல்லையில் இரு நாடுகளும் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகின்றன. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...