Friday, January 22, 2021

தமிழகத்தில் விவசாயிகள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் விவசாயிகள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு செங்கல்பட்டு : தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது தெரிவித்தார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி , திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொரு ஊராக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...