Saturday, January 30, 2021

என் சாவுக்கு சங்கீதாவே காரணம்.. பெண் போலீசின் கணவர் செய்த காரியம்.. பரபரப்பில் செங்கல்பட்டு!

என் சாவுக்கு சங்கீதாவே காரணம்.. பெண் போலீசின் கணவர் செய்த காரியம்.. பரபரப்பில் செங்கல்பட்டு! செங்கல்பட்டு: முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ததால் பெண் போலீசின் காதல் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கெலை செய்யும முன் சாவுக்கு மனைவி சங்கீதாவும் அவரது தற்போதைய காதலன் புருஷோத்தமனும் தான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள ஒழலூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...