Tuesday, February 23, 2021

பஞ்சாப்: அதிகரித்த கொரோனா- மார்ச் 1 முதல் கட்டுப்பாடுகள் அமல்- நெருக்கடியில் விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப்: அதிகரித்த கொரோனா- மார்ச் 1 முதல் கட்டுப்பாடுகள் அமல்- நெருக்கடியில் விவசாயிகள் போராட்டம் அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதால் மார்ச் 1-ந் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,15,930. இவர்களில் 1,07,10,487 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டனர். கொரோனாவுக்கு மொத்தம் 1,56,498 பேர் இறந்துள்ளனர். தற்போதைய நிலையில் 1,44,395 பேர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...