Tuesday, February 23, 2021

உத்தரகாண்ட் பெரு வெள்ளம்: மாயமான 136 பேரை இறந்தவர்கள் என அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு!

உத்தரகாண்ட் பெரு வெள்ளம்: மாயமான 136 பேரை இறந்தவர்கள் என அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு! டேராடூன்: உத்தரகாண்ட் கோர வெள்ளத்தில் சிக்கி 136 பேர் மாயமாகி உள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் உயிரிழந்தவர்கள் என அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. வெள்ளத்தில் இருந்து இதுவரை 70 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 29 மனித உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...