Tuesday, February 9, 2021
சமோலியில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை சூழ்ந்த வெள்ளம்.. சிக்கிய 16 தொழிலாளர்கள் மீட்பு!
சமோலியில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை சூழ்ந்த வெள்ளம்.. சிக்கிய 16 தொழிலாளர்கள் மீட்பு! டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி இருந்த 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவியில் பனிப்பாறை வெடிப்பால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிஷிகங்கா மின் திட்ட கட்டுமான பணிகளில் பணிபுரிந்து வந்த 150 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment