Sunday, February 7, 2021

சமோலியில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை சூழ்ந்த வெள்ளம்.. சிக்கிய 17 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

சமோலியில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை சூழ்ந்த வெள்ளம்.. சிக்கிய 17 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்! டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் 16 முதல் 17 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவியில் பனிப்பாறை வெடிப்பால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிஷிகங்கா மின் திட்ட கட்டுமான பணிகளில் பணிபுரிந்து வந்த 150 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...