Wednesday, February 10, 2021

கேரளத்தில் அடங்க மறுக்கும் கொரோனா... இரண்டு பள்ளிகளில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு பாதிப்பு!

கேரளத்தில் அடங்க மறுக்கும் கொரோனா... இரண்டு பள்ளிகளில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு பாதிப்பு! மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 அரசுப்பள்ளிகளில் 190 மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மாணவருக்கு கொரோனா ஏற்பட்டு இருந்தது. தற்போது அவர் மூலம் அனைவருக்கும் பாதிப்பு பரவியுள்ளது. இதையடுத்து 2 பள்ளிகளும் மூடப்பட்டன. இந்தியாவில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...