Saturday, February 6, 2021

துணிக் கடை திறப்பு விழாவுக்கு வராமல் ரூ 29 லட்சம் பெற்றதாக மோசடி புகார்.. சன்னி லியோனிடம் விசாரணை!

துணிக் கடை திறப்பு விழாவுக்கு வராமல் ரூ 29 லட்சம் பெற்றதாக மோசடி புகார்.. சன்னி லியோனிடம் விசாரணை! கொச்சி: கொச்சியில் துணிக் கடை திறப்பு விழாவுக்கு வருவதாக கூறி ரூ 29 லட்சம் மோசடி செய்ததாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீது போலீஸார் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இவர் மம்முட்டி நடித்து வரும் மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படங்களில் நடிப்பதுடன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...