Friday, February 19, 2021

முதுகில் சுட்டு தப்பியோடிய தீவிரவாதி.. 2 போலீசார் வீர மரணம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

முதுகில் சுட்டு தப்பியோடிய தீவிரவாதி.. 2 போலீசார் வீர மரணம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். ஸ்ரீநகர் மாவட்டத்தின் பகத்-பர்சுல்லா பகுதியில் இரண்டு போலீசார் ஒரு கடையில் நின்றுக் கொண்டிருந்த போது, அவர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் நிலைதடுமாறி விழுந்த இரண்டு காவலர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். {image-two-cops-killed-as-terrorist-opens-fire-1613734701.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...