Sunday, February 21, 2021
மகளை காணச் சென்ற போது விபத்து.. 2 நாட்களாக உடலில் ஏறிச் சென்ற வாகனங்கள்.. அதிர்ந்த போலீஸ்
மகளை காணச் சென்ற போது விபத்து.. 2 நாட்களாக உடலில் ஏறிச் சென்ற வாகனங்கள்.. அதிர்ந்த போலீஸ் மத்தியபிரதேசம்: இப்படியொரு சாவு யாருக்கும் வரக்கூடாது என்பது போன்ற ஒரு மோசமான மரணம் முதியவர் ஒருவருக்கு அரங்கேறியுள்ளது. மத்தய பிரதேசத்தின் ராவா மாவட்டத்தில், கடந்த வியாழனன்று, 75 வயதான முதியவர் சம்பத்லால், சுர்ஹட்டில் உள்ள தனது மகளை பார்க்க சென்றிருக்கிறார். ஆனால், கிளம்பிச் சென்றவர் அதன் பிறகு வீடு வந்து சேரவில்லை என்று குடும்பத்தார் புகார் அளித்திருக்கின்றனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment