Tuesday, February 16, 2021

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி, 8 பேர் படுகாயம் மொகதீசு: சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே தற்கொலை படை குண்டு வெடிப்பில் சிக்கி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். . அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...