Wednesday, February 17, 2021

நைஜீரியாவில் பயங்கரம்... துப்பாக்கி முனையில்... பள்ளியில் இருந்து 42 பேர் கடத்தல்

நைஜீரியாவில் பயங்கரம்... துப்பாக்கி முனையில்... பள்ளியில் இருந்து 42 பேர் கடத்தல் அபுஜா: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பள்ளியில் இருந்து மாணவர்கள் உட்பட 42 பேர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக இருப்பது நைஜீரியா. இருப்பினும், தீவிரவாதம் என்பது இந்நாட்டின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...