Sunday, February 14, 2021
உத்தரகண்ட் வெள்ளம்.. ஒரு வாரமாக தொடரும் மீட்பு பணி.. 50 உடல்கள் கண்டெடுப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்
உத்தரகண்ட் வெள்ளம்.. ஒரு வாரமாக தொடரும் மீட்பு பணி.. 50 உடல்கள் கண்டெடுப்பு.. மீட்பு பணிகள் தீவிரம் டேராடூரன்: உத்தரகண்ட் வெள்ளத்தில் உயிரிழந்த மேலும் 12 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கடந்த வாரம் திடீரென்று பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வார காலமாக மீட்புப் பணிகள் தொடர்ந்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment