Tuesday, February 16, 2021

ம.பி.யில் கோர விபத்து: 54 பயணிகளுடன் 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்த பஸ்...35 பேர் உயிரிழப்பு!

ம.பி.யில் கோர விபத்து: 54 பயணிகளுடன் 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்த பஸ்...35 பேர் உயிரிழப்பு! போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து 35 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கிய மேலும் பலரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்ப்படுகிறது.மீட்பு பணி நடந்து வருகிறது. மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...