Wednesday, February 17, 2021
குருவி போல் சிறுக சிறுக பானையில் சேர்த்த ரூ5 லட்சம்.. கரையான்கள் அரித்ததால் பாழ்.. ஆந்திராவில் சோகம்
குருவி போல் சிறுக சிறுக பானையில் சேர்த்த ரூ5 லட்சம்.. கரையான்கள் அரித்ததால் பாழ்.. ஆந்திராவில் சோகம் அமராவதி: வங்கிக் கணக்கு இல்லாததால் பானையில் சேமித்து வைத்திருந்த ரூ 5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் முற்றிலும் நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜிலி ஜமாலயா. இவர் பன்றி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் பணத்தை சேமிக்கும் பழக்கம் குறித்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment