Monday, February 1, 2021
தடுப்பூசி எடுத்துக் கொண்ட தூய்மை பணியாளர்... சில மணி நேரத்தில் உயிரிழப்பு... விசாரணைக்கு உத்தரவு
தடுப்பூசி எடுத்துக் கொண்ட தூய்மை பணியாளர்... சில மணி நேரத்தில் உயிரிழப்பு... விசாரணைக்கு உத்தரவு காந்திநகர்: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர் உயிரிழந்தது குறித்த விசாரணைக்குச் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைக் கடந்த ஜனவரி 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment