Monday, February 8, 2021

ஜெயலலிதா இறந்ததும் நான் நினைத்திருந்தால்.. அது நடந்திருக்கும்.. நாகர்கோவிலில் ஸ்டாலின்!

ஜெயலலிதா இறந்ததும் நான் நினைத்திருந்தால்.. அது நடந்திருக்கும்.. நாகர்கோவிலில் ஸ்டாலின்! நாகர்கோவில்: ஜெயலலிதா இறந்ததும் திமுக ஆட்சி அமைக்க அதிமுகவில் இருந்து சிலர் தூதுவிட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார பயணத்தை கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி மக்களின் குறைகளை கேட்க அவர் நாகர்கோவில் வந்தார். ஸ்காட் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...