Thursday, February 4, 2021

அக்டோபர் வரை போராட்டம் தொடரும்...விவசாய சங்கத்தினர் அறிவிப்பு

அக்டோபர் வரை போராட்டம் தொடரும்...விவசாய சங்கத்தினர் அறிவிப்பு காசியாபாத் : வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் சங்க செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காசிபூர் எல்லையில் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய ராகேஷ் திகாயத், 3 வேளாண் சட்டங்களையும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...