Wednesday, February 24, 2021

கொரோனா தனிமை.. அதிகரிக்கும் தற்கொலைகள்.. நிலைமையை கட்டுப்படுத்த தனி அமைச்சகத்தையே உருவாக்கிய ஜப்பான்

கொரோனா தனிமை.. அதிகரிக்கும் தற்கொலைகள்.. நிலைமையை கட்டுப்படுத்த தனி அமைச்சகத்தையே உருவாக்கிய ஜப்பான் டோக்கியோ: ஜப்பான் நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்கொலை அதிகரித்துள்ள நிலையில், தற்கொலைகளைக் கட்டுப்படுத்த புதிதாக தனிமை அமைச்சகத்தை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி என வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவின் கோரப் பிடிக்கு இரையாகின. கொரோனா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...