Tuesday, February 9, 2021

உத்திரகாண்ட் சம்பவம்..அவசர உதவி எண்கள்...முதல்வர் ராவத் அறிவிப்பு

உத்திரகாண்ட் சம்பவம்..அவசர உதவி எண்கள்...முதல்வர் ராவத் அறிவிப்பு டேராடூன் : உத்திரகாண்டில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சம்பவத்தால் அவசர உதவி எண்களை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார். உத்திரகாண்டின் சாமோளி பகுதியில் பனிப்பாறை உருகியதால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் மின் திட்டத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த 100 முதல் 150 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...