Tuesday, February 9, 2021

'பாரத் மாதா கி ஜெய்' முழக்கம் கேட்டால் மம்தா பானர்ஜி கோபப்படுவார்...பிரதமர் மோடி தாக்கு!

'பாரத் மாதா கி ஜெய்' முழக்கம் கேட்டால் மம்தா பானர்ஜி கோபப்படுவார்...பிரதமர் மோடி தாக்கு! கொல்கத்தா: மம்தா பானர்ஜி ஆட்சியில் ஊழல், வன்முறை, ஜனநாயகம் மீதான தாக்குதல் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 'பாரத் மாதா கி ஜெய்' ன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டால் கூட அவர் கோபப்படுவார் என்று பிரதமர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அசாமின் சோனித்பூர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...