Wednesday, February 17, 2021
சரக்கு ரயிலை முந்த நினைத்த பெண்.. அடியில் சிக்கிய \"பரிதாபம்\".. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?
சரக்கு ரயிலை முந்த நினைத்த பெண்.. அடியில் சிக்கிய \"பரிதாபம்\".. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா? ரோத்தக்: ஹரியானா மாநிலத்தில் சரக்கு ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் காயமின்றி உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. ரோத்தகில் சரக்கு ரயில் ஒன்று சிக்னலை பெறுவதற்காக தண்டவாளத்தில் காத்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னொரு பக்கம் ஒரு பெண் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தார். அப்போது அவர் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டார். எவ்வளவு முயற்சித்தும் அவரால் எழ முடியவில்லை. அந்த நேரம் பார்த்து சரக்கு ரயிலுக்கு சிக்னல் கிடைத்தது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment