Tuesday, February 16, 2021

தஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி

தஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி தஞ்சாவூர்: பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை குரங்கு ஒன்று தூக்கி சென்ற சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலை அனுமார் கோயில் குளத்தில் விழுந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. ஒரு குழந்தை இறந்த நிலையில் மற்றொரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிப்பவர் ராஜா, இவர் பெயிண்டராக வேலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...