Thursday, February 18, 2021

\"சரி விடுங்க.. ஒரு ஃப்ளோவுல சொல்லிட்டேன்.. \"பேய்க்கடி\".. திகிலை கிளப்பிய அமைச்சர் பாண்டியராஜன்

\"சரி விடுங்க.. ஒரு ஃப்ளோவுல சொல்லிட்டேன்.. \"பேய்க்கடி\".. திகிலை கிளப்பிய அமைச்சர் பாண்டியராஜன் செங்கல்பட்டு: "எல்லாவித கடிக்கும் அம்மா மினி கிளினிக்கில் மருந்து கிடைக்கும்.. பாம்பு கடிக்கு மட்டுமில்லை, பேய் கடிக்கும் இங்கு மருந்து உண்டு" என்று அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டரை, கடலூர் கொடூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட 4 கிராமங்களில் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...