Wednesday, February 10, 2021

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை... வெங்கய்யா நாயுடு உருக்கம்!

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை... வெங்கய்யா நாயுடு உருக்கம்! டேராடூன்: உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். நெருக்கடியை களைவதற்காக மத்திய அரசு, மாநில அரசு முயற்சி மேற்கொள்கின்றன என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை ஒன்று திடீரென்று சரிந்து விழுந்ததது. இதனால் அங்குள்ள அலக்நந்தா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...