Monday, February 1, 2021

இந்தியாவின் முதல் கொரோனா தொற்று நோயாளிக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டது?

இந்தியாவின் முதல் கொரோனா தொற்று நோயாளிக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டது? இந்தியா தன் முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளியை அறிவித்து ஒரு வருடமாகிறது. இந்த ஓராண்டு காலம் பலருக்கும் தனிமைப்படுத்தும் ஆண்டாகவும், சிலருக்கு சிறைப்படுத்தப்பட்ட ஆண்டாகவும் தோன்றியது. கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த 20 வயது மாணவி தான், இந்த கடுமையான தனிமைப்படுத்தலை முதலில் எதிர்கொண்டார். தன் தொண்டையில் ஏதோ அரிப்பது போல இருப்பதாக சுகாதார https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...