Sunday, February 14, 2021
நியூசிலாந்தில் மீண்டும் பரவ தொடங்கும் கொரோனா மூன்று நாட்கள் முழு ஊடரங்கை அறிவித்த ஜெசிந்தா ஆர்டர்ன்
நியூசிலாந்தில் மீண்டும் பரவ தொடங்கும் கொரோனா மூன்று நாட்கள் முழு ஊடரங்கை அறிவித்த ஜெசிந்தா ஆர்டர்ன் வெலிங்டன்: ஆக்லாந்து நகரில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு முழு ஊடரங்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் தற்போதும்கூட கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இருப்பினும், குட்டி தீவு நாடாக நியூசிலாந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கொரோனா பரவலை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment