Tuesday, February 23, 2021

மேற்கு வங்கத்தில் பரபரப்பாகும் நிலக்கரி ஊழல் வழக்கு: மம்தா பானர்ஜி உறவினரிடம் சிபிஐ அதிரடி விசாரணை!

மேற்கு வங்கத்தில் பரபரப்பாகும் நிலக்கரி ஊழல் வழக்கு: மம்தா பானர்ஜி உறவினரிடம் சிபிஐ அதிரடி விசாரணை! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி உறவினர் ருஜிரா பானர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடைபெறுவதற்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்தார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து ஏற்கனவே பல தலைவர்கள் வெளியேறி வரும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...