Thursday, February 4, 2021
அடப்பாவிகளா இதுலையும் போலியா... உப்பு தண்ணீரை கொண்டு போலி கொரோனா தடுப்பூசி... சீன கும்பல் கைது
அடப்பாவிகளா இதுலையும் போலியா... உப்பு தண்ணீரை கொண்டு போலி கொரோனா தடுப்பூசி... சீன கும்பல் கைது பெய்ஜிங்: உப்புத் தண்ணீரைக் கொண்டு போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து விற்றுவந்த கும்பலைச் சீன காவல் துறையினர் கைது செய்துள்ளனர். உலகில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் தொடர்ந்தே வருகிறது. புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்களும் வைரஸ் பரவலை அதிகப்படுத்தியுள்ளது. பிரிட்டன் வகை கொரோனா மற்ற வகைகளை விட சுமார் 50% வரை வேகமாகப் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment