Friday, March 26, 2021

மே. வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு.. 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்!

மே. வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு.. 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பகவான்பூர் என்ற இடத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...