Saturday, March 27, 2021

ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்:சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு!

ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்:சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு! நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் களைகட்டும் தேர்தல்.. சேலத்தில் ராகுல் காந்தி-ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்! கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...