Monday, March 8, 2021
லிப்டில் சிக்கி மரணம்.. கொல்கத்தா தீ விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு.. என்ன நடந்தது?
லிப்டில் சிக்கி மரணம்.. கொல்கத்தா தீ விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு.. என்ன நடந்தது? கொல்கத்தா: கொல்கத்தாவில் ரயில்வே குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் மேலும் 2 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் புதிய கொய்லாகாட்டில் உள்ள ரயில்வே கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. பல மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் நேற்று 13வது மாடியில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment