Monday, March 29, 2021
கொல்கத்தா விமான நிலையத்தில் அமித்ஷாவுடன் சீதாராம் யெச்சூரி திடீர் சந்திப்பால் பரபரப்பு
கொல்கத்தா விமான நிலையத்தில் அமித்ஷாவுடன் சீதாராம் யெச்சூரி திடீர் சந்திப்பால் பரபரப்பு கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் கொல்கத்தா விமான நிலையில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. மேற்கு வங்கத்தைப் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment