Wednesday, March 10, 2021

திருமணத்தை மீறிய உறவு.. துரத்திய சந்தேகம்.. மனைவியின் கால், கையை துண்டாக்கிய கொடூரம்!

திருமணத்தை மீறிய உறவு.. துரத்திய சந்தேகம்.. மனைவியின் கால், கையை துண்டாக்கிய கொடூரம்! மத்திய பிரதேசம்: திருமணத்தை மீறிய உறவு தொடர்பான சந்தேகத்தால் அரங்கேறிய சம்பவம் கேட்போரை அதிர வைக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் நகரைச் சேர்ந்தவர் 32 வயதே ஆன ப்ரீத்தம் சிங் சிசோடியா. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்தூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேற்பார்வையாளராக சங்கீதா பணிபுரிந்து வருகிறார். வேலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...