Wednesday, March 17, 2021
போலி ஆதார்.. பாகிஸ்தான், வங்கதேசம் பயணம்.. மே.வங்கத்தில் கைது செய்யப்பட்ட சீனர்கள்.. விசாரணை தீவிரம்
போலி ஆதார்.. பாகிஸ்தான், வங்கதேசம் பயணம்.. மே.வங்கத்தில் கைது செய்யப்பட்ட சீனர்கள்.. விசாரணை தீவிரம் கொல்கத்தா: போலியான ஆதார் அட்டையுடன் விமானத்தில் செல்ல முயன்ற இரண்டு சீனர்கள் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பாக்டோகிரா விமான நிலையத்திற்கு நேற்று இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்களை இந்தியர்களைப் போலவே காட்டிக்கொண்டனர். அங்கிருந்து விமானத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment