Wednesday, March 17, 2021
போலி ஆதார்.. பாகிஸ்தான், வங்கதேசம் பயணம்.. மே.வங்கத்தில் கைது செய்யப்பட்ட சீனர்கள்.. விசாரணை தீவிரம்
போலி ஆதார்.. பாகிஸ்தான், வங்கதேசம் பயணம்.. மே.வங்கத்தில் கைது செய்யப்பட்ட சீனர்கள்.. விசாரணை தீவிரம் கொல்கத்தா: போலியான ஆதார் அட்டையுடன் விமானத்தில் செல்ல முயன்ற இரண்டு சீனர்கள் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பாக்டோகிரா விமான நிலையத்திற்கு நேற்று இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்களை இந்தியர்களைப் போலவே காட்டிக்கொண்டனர். அங்கிருந்து விமானத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment