Friday, March 12, 2021

\"துரைமுருகனுடன் நான்\".. எல்லாம் வீரமணி செய்த வேலை.. கண்ணீர் விட்டு அழுத நிலோபர் கபீல்!

\"துரைமுருகனுடன் நான்\".. எல்லாம் வீரமணி செய்த வேலை.. கண்ணீர் விட்டு அழுத நிலோபர் கபீல்! திருப்பத்தூர்: "துரைமுருகனுடன் நான் உறவினராக பழகுகிறேன் என்கிறார்கள்.. அவருடன் நான் பழகவே இல்லை.. அமைச்சர் கேசி வீரமணிதான் துரைமுருகனிடம் மாமன் மச்சான் என்று பேசுகிறார்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எமது முஸ்லிம் சமுதாயத்தில் கொஞ்சம் ஓரங்கட்ட தான் செய்வாங்க.." என்று அமைச்சர் நிலோபர் கபில் கண்ணீர் மல்க கூறியுள்ளது, அதிமுக, திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...