Sunday, March 21, 2021

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எட்ப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரித்தார். ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரனை ஆதரித்து ஆரணியில் வாக்கு சேகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் மிகபெரிய மாவட்டமாகும். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...