Tuesday, March 9, 2021

என்னை கொன்னுடுங்க... குழந்தைகளை விட்டுருங்க.. ராணுவத்திடம் கைகூப்பி கெஞ்சிய கன்னியாஸ்திரி

என்னை கொன்னுடுங்க... குழந்தைகளை விட்டுருங்க.. ராணுவத்திடம் கைகூப்பி கெஞ்சிய கன்னியாஸ்திரி நாய்பிடாவ்: சர்ச்சில் உள்ள குழந்தைகளைக் காப்பாற்ற மியான்மர் ராணுவத்திடம் கன்னியாஸ்திரி ஒருவர் கை கூப்பிக் கெஞ்சும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. மியான்மர் நாட்டில் பிப்ரவரி முதல் வாரம் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அங்கு அமைந்திருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலிலும், கைதும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...