Monday, March 29, 2021

இந்திய மதிப்பில் இவ்வளவு கோடியா? ஒரு கப்பலால் வந்த வினை.. சூயஸ் கால்வாய் அடைப்பால் பெரும் இழப்பு!

இந்திய மதிப்பில் இவ்வளவு கோடியா? ஒரு கப்பலால் வந்த வினை.. சூயஸ் கால்வாய் அடைப்பால் பெரும் இழப்பு! எகிப்து: சூயஸ் கால்வாயில் ஏற்பட்டு இருந்த அடைப்பு காரணமாக உலகம் முழுக்க பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாயில் தரைதட்டி இருந்த எவர் கிவன் கப்பல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன் புயலில் தரைதட்டிய கப்பல் பெரிய போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு கப்பல் மீட்கப்பட்டாலும் இன்னும் அங்கு முழுமையாக போக்குவரத்து தொடங்கவில்லை. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...