Sunday, March 7, 2021
சவுதி எண்ணெய் கப்பல் துறைமுகத்தில்.. டிரோன் தாக்குதல்... மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்
சவுதி எண்ணெய் கப்பல் துறைமுகத்தில்.. டிரோன் தாக்குதல்... மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் யாத்: ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவிலுள்ள மிகப் பெரிய எண்ணெய் கப்பல் துறைமுகம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் துறைமுகங்களில் ஒன்று சவுதியிலுள்ள ராஸ் தனுரா துறைமுகம். இந்த துறைமுகத்தில் இருந்துதான் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கட்டா எண்ணெய் ஏற்றுமதி https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment