Thursday, March 11, 2021

தேர்தல் வந்தா போதும்... வாய திறந்தாலே பொய்தான்.. மம்தா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கும் பாஜக

தேர்தல் வந்தா போதும்... வாய திறந்தாலே பொய்தான்.. மம்தா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கும் பாஜக கொல்கத்தா: அரசியல் லாபத்திற்காகத் தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களைப் பரப்புவதாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் நந்நிகிராம் தொகுதியில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். அப்போது நான்கு முதல் ஐந்து பேர் திடீரென்று தன்னை சூழ்ந்து கொண்டு கார் மீது தன்னை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...