Thursday, March 18, 2021
ஆட்சியை தக்க வைக்கிறோம்; திமுக வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்ட் போடுறோம்.. எடப்பாடியார் கான்ஃபிடன்ஸ்!
ஆட்சியை தக்க வைக்கிறோம்; திமுக வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்ட் போடுறோம்.. எடப்பாடியார் கான்ஃபிடன்ஸ்! மயிலாடுதுறை: திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். அவர் எப்போதும் உண்மையை பேசுவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். அந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது மயிலாடுதுறையில் தண்ணீர் பிரச்சனையே இருக்காது என்றும் அவர் கூறினார். ஒரு விவசாயி மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment