Thursday, March 18, 2021
ஆட்சியை தக்க வைக்கிறோம்; திமுக வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்ட் போடுறோம்.. எடப்பாடியார் கான்ஃபிடன்ஸ்!
ஆட்சியை தக்க வைக்கிறோம்; திமுக வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்ட் போடுறோம்.. எடப்பாடியார் கான்ஃபிடன்ஸ்! மயிலாடுதுறை: திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். அவர் எப்போதும் உண்மையை பேசுவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். அந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது மயிலாடுதுறையில் தண்ணீர் பிரச்சனையே இருக்காது என்றும் அவர் கூறினார். ஒரு விவசாயி மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment