Thursday, March 18, 2021

ஆட்சியை தக்க வைக்கிறோம்; திமுக வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்ட் போடுறோம்.. எடப்பாடியார் கான்ஃபிடன்ஸ்!

ஆட்சியை தக்க வைக்கிறோம்; திமுக வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்ட் போடுறோம்.. எடப்பாடியார் கான்ஃபிடன்ஸ்! மயிலாடுதுறை: திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். அவர் எப்போதும் உண்மையை பேசுவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். அந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது மயிலாடுதுறையில் தண்ணீர் பிரச்சனையே இருக்காது என்றும் அவர் கூறினார். ஒரு விவசாயி மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார்.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...