Friday, March 5, 2021
ஈராக்கில் போப் பிரான்சிஸ்.. வன்முறை, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு
ஈராக்கில் போப் பிரான்சிஸ்.. வன்முறை, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு பாக்தாத்: ஈராக் நாட்டிற்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ், வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் பிரான்சிஸ் (Pope Francis), ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு சென்றுள்ளார். கோவிட் மற்றும் பாதுகாப்பு காரணமாக அவர் மேற்கொள்ளும் ஆபத்தான பயணம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment